உணவுப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்…

உணவுப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்…

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு அமைய, உணவுப்பொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான விலைச்சுட்டெண்ணை வழங்குமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் வைத்தியசாலைகள், அரச நிறுவனங்களிலுள்ள சிற்றுண்டிச்சாலைகள் அதிகமான பாதிப்பை எதிர்நோக்குவதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

 

Rishma