கொழும்பு – பெலியத்த வரையிலான புகையிரத சேவை ஏப்ரல் மாதத்தில்…

கொழும்பு – பெலியத்த வரையிலான புகையிரத சேவை ஏப்ரல் மாதத்தில்…

(FASTNEWS-COLOMBO) கொழும்பிலிருந்து பெலியத்த வரையிலhன புகையிரத சேவை எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்குத் தேவையான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் இரண்டு புகையிரதங்கள் விரைவில் இலங்கையை வந்தடையும் என புகையிரத பொது முகாமையாளர் நம்பிக்கை வெளியிட்டார்.