சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக பிரிதொருவரை நியமிக்க அமைச்சரவை அனுமதி…
(FASTNEWS | COLOMBO) – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்கவை நீக்கி புதிய நியமனம் ஒன்றினை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு நேற்று(06) இடம்பெற்ற அமைச்சரவை குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.