எதிர்வரும் 24 மணி நேரத்தில் பதவி விலகுகிறார்

எதிர்வரும் 24 மணி நேரத்தில் பதவி விலகுகிறார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 மணி நேரத்தில் பதவி விலகவுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியானது, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு பாரளுமன்றத்தைக் கலைக்கவும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.