இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு குழந்தை பிரசவம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு குழந்தை பிரசவம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதாக சந்தேகிக்கப்படும் கர்ப்பிணி பெண் ஒருவர் கொழும்பு காசல் வைத்தியசாலையில் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.