பிரதமர் உள்ளிட்டோர் ஆணைக்குழுவில்

பிரதமர் உள்ளிட்டோர் ஆணைக்குழுவில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, பாட்டளி சம்பிக்க ரணவக்க, அநுர குமார திசாநாயக்க, மற்றும் எம் சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சத்முன்னர் முன்னிலையாகியுள்ளனர்.