தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கு பூட்டு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு அதிவேக பாதையின் வெலிபென்ன பகுதியில் பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாத்தறை நோக்கி பயணிக்கும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் சாரதிகள் மாற்று பாதையை பயன்படுத்தமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.