Tag: கொழும்பு மேல் நீதிமன்றம்
நாலக டி சில்வாவின் பிணை மனு நிராகரிப்பு…
(FASTNEWS-COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு விசாரணைகள் இன்றி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(08) நிராகரிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை…
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 8 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ... மேலும்
கோட்டபாய ராஜபக்ஷவின் கோரிக்கையினை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு ..
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் தாக்கல் செய்யப்பட்ட எவன்ட் கார்ட் வழக்கில் தன்னை விடுவிக்குமாறு கோரி ... மேலும்
உயர்நீதிமன்ற நீதியரசரின் மனுவை விசாரிக்க மறுப்பு
உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் டி அப்றூவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு உயர்நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை மறுத்துவிட்டது. அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் ... மேலும்
சிகிச்சைக்காக துமிந்த வெளிநாடு செல்ல கோரிக்கை
துப்பாக்கி பிரயோகத்தில் ஏற்பட்ட காயங்கங்களுக்கு சிசிச்சைப் பெற 6வது முறையாகவும் சிங்கப்பூருக்கு செல்ல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் இன்று அனுமதி ... மேலும்
வெலே சுதாவின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு
பிரபல சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவை குற்றவாளியாக இனங்கண்ட மேல் நீதிமன்ற நீதிபதி பிரித்தி பத்மன் சுரசேன, நேற்று ... மேலும்
சஜின் வாஸுக்கு பிணை அனுமதி
பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை பிணையில் செல்ல கொழும்பு மேல் ... மேலும்
பசில் பிணையில் விடுதலை
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) பிணை வழங்கியுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும்