Category: விசேட செய்தி

ஆகஸ்ட் 9 இலும் எதிர்ப்பு போராட்டம் – அழைப்புவிடும் சரத் பொன்சேகா!

ஆகஸ்ட் 9 இலும் எதிர்ப்பு போராட்டம் – அழைப்புவிடும் சரத் பொன்சேகா!

News Editor- Jul 27, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்தவேண்டாம் என்று பீல்ட் மாரஸல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அவசரகால ... மேலும்

நாட்டை வந்தடைந்த டீசல் தாங்கிய கப்பல்

நாட்டை வந்தடைந்த டீசல் தாங்கிய கப்பல்

News Editor- May 31, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இந்திய கடன் வசதியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளது. ... மேலும்

பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் கைது

பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் கைது

News Editor- May 30, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும்

12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு

12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு

News Editor- May 29, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கடந்த 09 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதுவரையில் வாக்குமூலம் ... மேலும்

மின்சாரத்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

மின்சாரத்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

News Editor- May 27, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, மின்துறை நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மொத்த ... மேலும்

“கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து பதவிகளை துறக்கத் தயார்” – மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள்!

“கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து பதவிகளை துறக்கத் தயார்” – மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள்!

Mohamed Farwish- Apr 25, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதினால் அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்க வேண்டும் ... மேலும்

கோட்டா  ஒருபோதுமே வெல்லமாட்டார் – றிஷாட்

கோட்டா  ஒருபோதுமே வெல்லமாட்டார் – றிஷாட்

M. Jusair- Nov 12, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொதுஜன முன்னணி  வேட்பாளர் கோட்டா  ஒருபோதுமே  வெல்லமாட்டார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். (more…) மேலும்

மது போதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது

மது போதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது

admin- Aug 16, 2019

(FASTNEWS|COLOMBO)- நேற்று(15) காலை 06 மணி முதல் இன்று(16) காலை 06 மணி நிறைவுடையும் வரையில் 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 147 பேர் ... மேலும்

JMI அமைப்பின் மேலும் மூன்று உறுப்பினர்கள் கைது

JMI அமைப்பின் மேலும் மூன்று உறுப்பினர்கள் கைது

admin- Aug 15, 2019

(FASTNEWS|COLOMBO)  - இலங்கையில் தடைச்செய்யப்பட்ட அமைப்பான ஜமாஅத்தே மில்லது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் ... மேலும்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு 

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு 

R. Rishma- Aug 13, 2019

(FASTNEWS | COLOMBO) - இன்று நள்ளிரவு(13) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், ... மேலும்

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்

R. Rishma- Aug 11, 2019

(FASTNEWS | COLOMBO) - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயரை சற்று முன்னர் கட்சியின் தலைவர் ... மேலும்

அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய நீதிமன்றினால் பிடியாணை

அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய நீதிமன்றினால் பிடியாணை

R. Rishma- Aug 9, 2019

(FASTNEWS| COLOMBO) - முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறப்பு மேல் நீதிமன்றினால் இன்று(09) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்

முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி செனரத் விடுதலை

முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி செனரத் விடுதலை

R. Rishma- Aug 8, 2019

(FASTNEWS | COLOMBO) - லிட்ரோ வாயு நிறுவனத்துக்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுக்களில் இருந்தும் ... மேலும்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

admin- Aug 7, 2019

(FASTNEWS|COLOMBO) - முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் தனது 67 வது வயதில் காலமானார். சுஷ்மா ... மேலும்

புதிய ஆளுநர்கள் இன்று(05) நியமனம்

புதிய ஆளுநர்கள் இன்று(05) நியமனம்

R. Rishma- Aug 5, 2019

(FASTNEWS | COLOMBO) - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மத்திய மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநராக ... மேலும்