Category: விளையாட்டு
பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியில் விளையாட மஹேல,சங்கா மற்றும் கெய்ல் அதிரடியாக மறுப்பு…
பாகிஸ்தான் சுப்பர் லீக் தற்சமயம் டுபாயில் நடைபெற்று வருகின்ற நிலையில், அதன் இறுதிப் போட்டியை பாகிஸ்தானின் லாஹுர் மைதானத்தில் நடத்துவதற்கு பாக். சுப்பர் லீக் நிர்வாகம் மற்றும் ... மேலும்
IPL ஏலத்தில் விலைபோன அசேல குணரத்ன, மஹேலவுடன் இணைகிறார்…
அவுஸ்திரேலியாவுடனான T-20 தொடரில் சோபித்து வரும் சகலதுறை வீரர் அசேல குணரத்னவும் IPL இல் ஏலம் போயுள்ளார். IPL T-20 போட்டித் தொடரின் வீரர்களை கொள்வனவு செய்வதற்கான ... மேலும்
மாலி இறுதிப் பந்து 5 இற்கும் வழங்கிய திட்டம் குறித்து அசேல உருக்கம்…
அவுஸ்திரேலிய அணியுடனான இடம்பெற்ற இரண்டாவது T-20 போட்டியின் கடைசி ஓவரானது அனைவரதும் கவனத்தினை ஈர்ந்ததொன்று எனலாம். துடுப்பாட்டத்தில் ஒத்தாசையாக இருந்து ஆலோசனை வழங்கிய லசித் மலிங்க குறித்து ... மேலும்
திக்வெல்ல’வினது போட்டித் தடைக்கு பிரதமர் தலையீடு – விடயம் தூரநோக்குடன் செல்லும் இலக்கு…
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல’விற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் விதிக்கப்பட்ட தடையினை எதிர்த்து மேன்முறையீடு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை கிரிக்கெட் ... மேலும்
நிரோஷன் திக்வெல்ல’வுக்கு ICC இனால் போட்டித் தடை விதிப்பு…
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல'விற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணியுடன் கடந்த ஞாயிறன்று(19) இடம்பெற்ற இரண்டாவது T-20 ... மேலும்
ஆஸி அணிக்கு எதிரான T-20 போட்டித் தொடரை இலங்கை அணி கைப்பற்றியமையின் பின்னணியில் பிரதமர்…
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T-20 போட்டித் தொடரை இலங்கை அணி கைப்பற்றியதற்கான மூல காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ... மேலும்
2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலிருந்து உசைன் போல்ட் விலகல்…
2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் திட்டம் தம்மிடம் இல்லை என்று குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ... மேலும்
திசர, குசல் உள்ளிட்ட இலங்கை வீரர்கள் அறுவருக்கு இம்முறை IPL இனை இழந்தது… [வீரர்கள் பட்டியல்]
2017-IPL ஏலத்தில் விடப்படும் என நம்பப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் 50 பேருக்கு எவ்வித அணியிலும் ஏலம் கிடைக்காது கைவிடப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ... மேலும்
IPL வீரர்கள் ஏலத்தில் அதி கூடிய விலையான 14.5 கோடிக்கு புனே அணிக்கு ஏலம் போன இங்கிலாந்து வீரர்…
பெங்களூரில் நடைபெற்று வரும் IPL வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை இந்திய பணத்தில் 14.5 கோடி ரூபாய்க்கு புனே அணி ஏலம் எடுத்தது. ரபாடாவை ... மேலும்
மேத்யூஸ் உடன் ஒன்பது பேர் டில்லி அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டது… [அணியின் முழு விவரம்]
2017 ஆம் ஆண்டுக்கான IPL ஏலத்தில் Delhi Daredevils கிரிக்கெட் அணியின் வீரர்களது விவரம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அணியில் 21பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இலங்கை அணி சார்பில் ... மேலும்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் அப்ரிடி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஷாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் அணியில் ... மேலும்
ஆஸி அணியினை கதிகலங்க வைத்த அசேல குணரத்ன’வின் பின்னணி இதுதானுங்க…
Asela Gunaratne Sri Lanka Full name Downdegedara Asela Sampath Gunaratne Born January 8, 1986, Kandy Current age 31 years 43 ... மேலும்
2017 IPL ‘Delhi Daredevils’ அணிக்காக ஏஞ்சலோ மேத்யூஸ் அதிஉச்ச ஏலத்தில்…
2017 இந்திய பிரீமியர் லீக் போட்டிக்கு ஒவ்வோர் அணிக்குமான வீரர்கள் தேர்வு செய்யப்படும் ஏலம் ஆனது இன்று(20) இடம் பெற்ற நிலையில், 'Delhi Daredevils'அணிக்காக இலங்கை அணியின் ... மேலும்
ஆஸி அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற தருணம்… [VIDEO]
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் ... மேலும்
பையில் இருந்த மர்ம பொருள் குறித்து நடுவரின் அவதானம் – மைதானத்தில் பரபரப்பில் மலிங்க… [VIDEO]
அவுஸ்திரேலியாவுடனான முதலாவது T-20 போட்டியின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தனது பையில் வைத்திருந்த மர்ம பொருள் குறித்து தற்போது வைரலாக பேசப்பட்டு ... மேலும்