மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

R. Rishma- Sep 30, 2015

பொலன்னறுவை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிக்கு ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும், ... மேலும்

உலக சிறுவர் தினம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சிடமிருந்தான வேண்டுகோள்

உலக சிறுவர் தினம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சிடமிருந்தான வேண்டுகோள்

R. Rishma- Sep 30, 2015

ஆண்டுதோறும் சர்வதேஷ ரீதியாக அக்டோபர் 1ம் திகதி உலக சிறுவர் தினமாக கொண்டாடப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. இலங்கை மக்கள் என்ற வகையில் நாமும் அதில் கைகோர்ப்போம். பிள்ளைச்செல்வங்களுக்கு ... மேலும்

மஹிந்த 2 கோடி எப்படி செலவு செய்தார்

மஹிந்த 2 கோடி எப்படி செலவு செய்தார்

R. Rishma- Sep 30, 2015

மஹிந்த ராஜபக்ச கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக சென்று அமெரிக்காவில் தங்கியிருந்த இரண்டு நாட்களுக்கு ... மேலும்

சாவகச்சேரியில் வயோதிபர் தூக்கிட்டுத் தற்கொலை

சாவகச்சேரியில் வயோதிபர் தூக்கிட்டுத் தற்கொலை

R. Rishma- Sep 30, 2015

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி - சப்பச்சிமாவடிப் பிரதேசத்தில் வயோதிபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு திங்கட்கிழமை இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். ... மேலும்

சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்து விழிப்பூணர்வு நடைபாதை

சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்து விழிப்பூணர்வு நடைபாதை

R. Rishma- Sep 30, 2015

தற்போது இடம்பெரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் நோக்குடன் முசலி பிரதேச தேசிய இளைளுர் சேவை மன்ற குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணிக்கு முசலி  தேசிய ... மேலும்

தொடரும் இந்திய – பாகிஸ்தான் முறுகல்

தொடரும் இந்திய – பாகிஸ்தான் முறுகல்

R. Rishma- Sep 30, 2015

பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை இந்தியா தவறுதலாக கைது செய்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிப்பவர்களை இந்திய ராணுவம் துன்புறுத்தி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் 12,000க்கும் ... மேலும்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் அவசியம் – விமல்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் அவசியம் – விமல்

R. Rishma- Sep 30, 2015

ஐ.நா.மனித உரிமை பேரவை பரிந்துரையின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். நாரஹேன்பிட்டிய அபயராம ... மேலும்

சவூதி அரேபியாவின் அசமந்தப்போக்கிற்கு இந்தோனேஷியா கண்டனம்

சவூதி அரேபியாவின் அசமந்தப்போக்கிற்கு இந்தோனேஷியா கண்டனம்

R. Rishma- Sep 30, 2015

சவூதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலியான சம்பவத்தில், அந்நாட்டு அரசு மந்தமாக செயல்படுவதாகக் கூறி, இந்தோனேஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. ... மேலும்

சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் – இருவர் குற்றவாளி வலையில்

சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் – இருவர் குற்றவாளி வலையில்

R. Rishma- Sep 30, 2015

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக ... மேலும்

கௌஷாலின் தூஸ்ரா முறைக்கு      ஐ.சி.சி. தடை

கௌஷாலின் தூஸ்ரா முறைக்கு ஐ.சி.சி. தடை

R. Rishma- Sep 30, 2015

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷால் தூஸ்ரா முறையில் பந்து வீசக்கூடாது என ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளார் தரிந்து கௌஷால். ... மேலும்

கழிவு நீர்த்தொட்டியில் சிசுவின் சடலம் மீட்பு

கழிவு நீர்த்தொட்டியில் சிசுவின் சடலம் மீட்பு

R. Rishma- Sep 30, 2015

அனுராதபுரம் வைத்தியசாலையின் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் நேற்று(29) பகல் இதனை கண்டுள்ளதாக ... மேலும்

இன்று 60வது ஆண்டில் கால்பதிக்கும் தேர்தல் திணைக்களம்

இன்று 60வது ஆண்டில் கால்பதிக்கும் தேர்தல் திணைக்களம்

R. Rishma- Sep 30, 2015

தேர்தல் திணைக்களம் அறுபதாவது ஆண்டில் காலடியெடுத்து வைப்பதை முன்னிட்டு இன்று(30) விஷேட வைபவங்கள் நடைபெறவுள்ளது 1955ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் திணைக்களம் ... மேலும்

குடும்பத்தோடு புலி படம் பார்த்த விஜய்

குடும்பத்தோடு புலி படம் பார்த்த விஜய்

R. Rishma- Sep 30, 2015

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி;. இப்படம் அக்டோபர் 1ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியாகிறது. இந்தப் படத்தை முழுமையாய் பார்த்திராத விஜய், நேற்று தன் ... மேலும்

மஹிந்தரினைத் தொடர்ந்து சுசிலிடம் விசாரணை

மஹிந்தரினைத் தொடர்ந்து சுசிலிடம் விசாரணை

R. Rishma- Sep 30, 2015

முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வருகை தந்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச ஊடகம் ஒன்றில் ... மேலும்

நாகர்ஜூனாவின் மகனை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தும் ரஜினி?

நாகர்ஜூனாவின் மகனை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தும் ரஜினி?

R. Rishma- Sep 30, 2015

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில். இவர் தற்போது, ‘அகில்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் ... மேலும்